மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவ மாணவி வழக்கில் சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தாயார் ரத்னா தேப்நா அதிருப்தி.
மருத்துவ மாணவி கொலை வழக்கு விசாரணையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை என உயிரிழந்த மாணவியின் தாயார் ரத்னா தேப்நா குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்குவங்கத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவ மாணவியின் வழக்கு விசாரணை சிபிஐ வசம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணையில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என அவரது தாயார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ.வும், கொல்லப்பட்ட மருத்துவ மாணவியின் தாயாருமான ரத்னா தேப்நா, சிபிஐ விசாரணையின் தற்போதைய நிலை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், தனது மகளுக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் உண்மை வெளிவந்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
