சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்
DVAC அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர் ஆகியுள்ளார். சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு புகார்
டாஸ்மாக் தொடர்பான முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜரானார்.
சம்மன் அனுப்பிய DVAC
டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக செந்தில் பாலாஜிக்கு DVAC சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
